தனிமை !!!!!!!!!!!

மேகம் தனிமையில் செல்லலாம்
ஆனால்
அது மழை நீர் மீது கோபம் கொள்ளாது

அது போல்

என் மனம் தனிமையில் வாடலாம்
ஆனால்
அவள் மீது உள்ள அன்பு என்றும் குறையாது !!!!!!!!!!!! 

No comments:

Post a Comment

 
Blogger Widgets