என் இனியவளே !!!!!!!!

என் இனியவளை வர்நிபதற்கு

கவிஞன் கூறாத உவமைகளை தேடினேன்

பிறகு அறிந்தேன் என்
இனியவளுக்கு உவமைகள் தேவை இல்லை

அவள் தேவதை போன்றவள்

மீண்டும் அறிந்தேன் தேவதையும் ஒரு உவமை தான்

ஆகையால்

அவள் தேவதைகளில் ஒருவள்  !!!!!!!!!!!

No comments:

Post a Comment

 
Blogger Widgets