சாலை ஓரங்களில் நிற்கின்ற ஒற்றை
மரத்தை போல
அவளிடம் எனது காதலை கூற நின்றேன் !!
மிட்டாய் வாங்குவதற்கு குழந்தை
அடம் பிடிக்கும் , அழுகும் , அது போல ,
விலை மதிப்பில்லா அவள் இதயத்தை
பெறுவதற்கு
ஆசையாக பேசினேன் , அடம் பிடித்தேன் மறுத்தால் !!
ஒரு நாள் வாழ்ந்து மறைகின்ற உயிரணம் கூட
இடம் இருகின்றது
ஏனோ!!
வல்நால்நாளில் ஒரு நிமிடம் கூட அவள் இதயத்தில்
வாழ இடம் இல்லையே !!!
No comments:
Post a Comment