மரம் !!!!!!!!!!


சாலை ஓரங்களில் நிற்கின்ற ஒற்றை
மரத்தை போல

அவளிடம் எனது காதலை கூற நின்றேன் !!

மிட்டாய் வாங்குவதற்கு குழந்தை
அடம் பிடிக்கும் , அழுகும் , அது போல ,

விலை மதிப்பில்லா  அவள் இதயத்தை
பெறுவதற்கு
ஆசையாக பேசினேன் , அடம் பிடித்தேன்  மறுத்தால் !!

ஒரு நாள் வாழ்ந்து மறைகின்ற உயிரணம் கூட
இடம்  இருகின்றது

ஏனோ!!

வல்நால்நாளில் ஒரு நிமிடம்  கூட அவள் இதயத்தில்
வாழ இடம் இல்லையே !!!

No comments:

Post a Comment

 
Blogger Widgets