ரகசிய பைபிள் துருக்கியில் நாட்டில் வெளிவந்தது

மனிதர்கள் மறைக்க நினைக்கும் விஷயத்தை ,அல்லாஹு கண்டிப்பாக வெளி உலகத்திற்கு தெரிய வைப்பான் !!!!!!
1500 ஆண்டுகளுக்கு முன் உள்ள ரகசிய பைபிள் துருக்கியில் நாட்டில் வெளிவந்தது
ரகசிய பைபிள் வாடிகன் நகரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது . இந்த பைபிளில் முகம்மது நபி (sal) அவர்கள் உலகத்திற்கு வருபது பற்றிய முக்கிய குறிப்புகள் இடம் பெற்று உள்ளது . இந்த பைபிளை போப் பெனடிக் x : xv i . அந்த பைபிளை பார்த்து படிப்பதர்க்க்கு ஆர்வமாக உள்ளார் . 
இந்த பைபிளை GOSPEL OF BARNABAS என்று எல்லோரும் நம்புகிறார்கள் . இயேசு கிறஸ்துவின் பான்னிரெண்டு துதர்களில் ஒருவரான BARNABAS என்பவரால் எழுதப்பட்டது .14 MILLION தங்க எழுத்துகளால் ARAMAIC மொழியால் எழுத பட்டு உள்ளது எழுத்துகள் அனைத்தும் மிருக தோலினால் எழுதப்பட்டு உள்ளது 
இந்த பைபிள் 2000 ஆம் ஆண்டே துருக்கி காவல் துறையினரால் கண்டுபிடிக்க பட்டது . ஆனால் 12 ஆண்டுகள் துருக்கி இதை மறைத்து வைத்து உள்ளது . 
கடைசியாக இது அனகர ஏத்துனா கிரபி மயுசியயத்தில் ஒப்டைக்கபட்டது .இப்போது உள்ள மதிப்பில் அந்த பைபிளின் ஒரு பக்கம் நகல் பிரதி € 1.5 .மில்லியன் பவுண்ட்ஸ் என்று ஆதாரபூர்வமாக கூறுகிறார்கள்

No comments:

Post a Comment

 
Blogger Widgets