நம்முடைய இளம்பெண்கள் POST பண்ணும் PHOTO களுக்கு, அதுக்கு தேடிப்போய் COMMENT அடிக்க வாய்திறந்து காத்திருக்கும் எனது அருமை இஸ்லாமிய சஹோதரர்ஹலே........! இளம்பெண்கள் பின்னாடி அலைகிறத்துக்கு மட்டுமே Facebook பாவிக்கும் இஸ்லாமிய பெயர்கொண்ட சஹோதரர்ஹலே......! ROAD
ல போகும் விபச்சாரிகளின் (நடிகைகளின்) PHOTO போட்டு பெருமையடிக்கும் நம்
தீன்குலப்பெண்மணிகலே .....! BOYS வாய் இழிச்சி போடும் போட்டோ களுக்கு வாய்
இழிச்சிகிட்டே COMMENTஸ் அடிக்கும் தங்கைமார்களே.....! அளஹிய இஸ்லாமிய
பெண்களின் பெயர்வைத்து பெண்களை போல் நடிக்கும் இரண்டும் கேட்டான்
சஹோதரர்ஹலே.......!
இவ்வளவு காலமும் இப்படியே பெண்கள் பின்னாடி நாயா அலய்ந்டதும். வாய் இழிச்சிட்டு CHAT பண்ணினதும் காவலன் கீவலன் போன்ற இரண்டும் கேட்டான் பெயர் வெச்சி FACEBOOK la அடிச்சிக்கிட்டது போதும்...,
இந்த கேவலமான வேலைகளுக்கு FACEBOOK பாவிச்சது போதும்..மா
இளம்பெண்கள் போட்டோ தேடி COMMENT அடிக்கவும் பெண்கள் பின்னாடி பொய்.. .
பொய் ஜோக் ( JOKE ) அடிக்கிறதும் ஆம்புல தனம் இல்ல தம்பிங்களா....!
எகிப்து திய சஹோதரர்ஹல் .பாருங்க டிவ்னீசியா சஹோதரர்ஹல் பாருங்க தன்
சுதந்திரத்த பெற்றுக் கொள்ள FACEBOOK பாவிக்கிறானுகள்...மா, தன் எதிரிகலய்
மடக்கி அழித்தொழிக்க FACEBOOK பாவிக்கிறார்கள்...தன்னுடைய நாட்டுக்காக
வேண்டி.. FACEBOOK பாவிக்கிறார்கள்..அது தான் ஆம்புலத்தனம்..!
.என் அருமை சஹோதரர்ஹலே இன்றிலிருந்தவாது FACEBOOK la ஆம்புலெங்கட வேல செய்ய
பாருங்க. எனக்கு எதை எப்படி சொல்வது என்பது தெரியாது ஆனாலும் நீங்கள்
போகும் பாதை தவரான பாதை என்பது மட்டும் தெரியும். எனது அருமை இஸ்லாமிய
சஹோதர சஹோதிரிகளே. நீங்கள் திருந்த மாட்டிர்களா எப்படி சொன்னால் நீங்கள்
திருந்துவிர்கள் அதை மட்டும் எனக்கு சொல்லிவிடுங்கள் ..please ..அல்லாஹ்
உங்களுக்கு ரஹ்மத்சைவன்...!
விட்டு விடுங்கள் இந்த கேலி கின்டாட்டம் இவை அனைத்துக்கும் பதில்
சொல்லவேண்டிய நாள் ஒன்று உண்டு ..மா, நம்மை நம்பித்தான் நமது உறவுஹளும்
சமுஹமும் தங்கியுள்ளது ஏன் தெரியுமா நம் இளைஜெர்கள் நம்மை சரி செய்ய
இன்னொரு சமுகதவன் வரபோவதில்ல ..மா
இந்த ஆக்கத்தை பாத்துட்டும் உங்களுக்கு மானம் ரோசம் வெட்கம் வரவில்லையென்றால்...
நீங்கள் ஆம்புல இல்லை தைரியமாய் சொல்லிகொங்கள் 9 என்று
இந்த ஆலோசனைகள் யாரது மனதையும் புண்படுத்துவதற்காகவோ யாரையும்
குறிப்பாகவோ காயபடுத்தவோ இதை எழுத வில்லை.தன் சமுக நல்லிணக்கம்
ஒற்றுமைக்காஹ எழுத்தப்பட்ட வையாஹும் தவறுகளை நளினமாக கூறுங்கள்
திருத்திக்கொள்ள ஏதுவாய்யமையும்.... நன்றி
சிங்களநாட்டில் பிறந்த..
உங்கள் சஹோதரன்..
SOURCE FROM FRNDS WEBSITE
No comments:
Post a Comment